Menaka Mookandi / 2013 மார்ச் 26 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை கடந்த 21ஆம் திகதி நிறைவேறியது. பிரேணைக்கு ஆதரவாக கடந்த முறை 24 நாடுகள் வாக்களித்திருந்த போதிலும் இம்முறை 25 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அதற்கு எதிராக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை கடந்த வருடத்தைப் பார்க்கிலும் இரண்டு குறைந்து 13ஆக இருந்தது. 4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago