Menaka Mookandi / 2013 ஏப்ரல் 05 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் சிங்கள மக்களுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் சம்பவங்கள் அம்மாநிலத்திலுள்ள அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே நடைபெற்ற போரின் உச்சக் கட்டத்தின் போது தமிழ்நாட்டு தலைவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அதற்கு சான்றாகும். 1 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago