Menaka Mookandi / 2013 ஏப்ரல் 25 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாண சபைக்கான தேர்தலை அடுத்த செப்டெம்பர் மாதம் நடத்துவதாக ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார். கடந்த வார இறுதியில் வெலிஒயாவில் விவசாயிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களை பகிர்ந்தளிக்கும் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியிருக்கிறார். 3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago