Thipaan / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் மினி தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2,130 வெற்றிடங்களுக்கு செப்டெம்பர் 18ஆம் திகதி நடக்கும் தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் இதுவரை 4,914 பேர் போட்டியிடும் வகையில் ஒரு மினி தேர்தலாக காட்சியளிக்கிறது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .