2025 மே 20, செவ்வாய்க்கிழமை

126 இந்திய மீனவர்களும் இந்தியாவிடம் ஒப்படைப்பு

Gavitha   / 2015 நவம்பர் 13 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த  இந்திய மீனவர்கள் 126 பேர், யாழ்ப்பாணம், மன்னாரில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், இன்று அந்த 126 மீனவர்களுடம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினராலேயே இவர்கள் அனைவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X