2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘சைலன்ஸ் இன் த கோட்’ தடை நீடிப்பு

George   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரசன்ன விதானகேவின், சைலன்ஸ் இன் த கோட் (Silence in the Courts) என்ற ஆவணத் திரைப்படத்தை வௌியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, நாளை வியாழக்கிழமை வரை நீடித்து, கொழும்பு மாவட்ட நீதிபதி எம்.ஏ.குணவர்த்தன இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .