2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்'

George   / 2017 ஜனவரி 09 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை - மிரிஜ்ஜவெல பிரதேசத்தில் ஏற்பட்ட கலவர நிலையின் போது, எதிர்ப்பாளர்களை கலைப்பதற்கு பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையில் பக்கசார்பு உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பொலிஸார் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் செல்லவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .