2025 ஜூன் 11, புதன்கிழமை

9 மாத சிசுவை விற்க முயன்ற தாய் கைது

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்பது மாதங்களேயான தன்னுடைய சிசுவை, 2 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு முயன்றதாக கூறப்படும், தாயொருவரை கண்டி பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் அலுவல்கள் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கண்டி-கட்டுகஸ்தோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே இந்தத் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10