2025 மே 20, செவ்வாய்க்கிழமை

1 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற கான்ஸ்டபில் கைது

Gavitha   / 2015 நவம்பர் 05 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிக்கடுவ பகுதியில் வைத்து ஒரு மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபில் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக சிறைக் காவலர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த 2013ஆம் ஆண்டு கைது செய்திருந்தனர்.

குறித்த சம்பவத்துக்கு சாட்சியாகவே நேற்று புதன்கிழமை (04) கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் இருந்துள்ளார்.

அந்த சாட்சியை இல்லாமல் செய்யவே அவர், இலஞ்சம் பெற்றுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X