Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 01 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை, திஹாகொட பகுதியில் இடம்பெற்ற இசைநிகழ்வொன்றின் போது, 12 வயதுடைய சிறுவன் ஒருவனை கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.
இரண்டு குழுக்களுக்கிடையில் நடைபெற்ற குழுமோதலின் போது, 12 வயதுடைய சிறுவன் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டுள்ளதாகவும் மற்றுமொரு இளைஞன் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .