2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

10 புதல்விகளுக்கு ஒரே மேடையில் பூப்புனித நீராட்டுவிழா

Janu   / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில்  10 புதல்விகளின் பூப்புனித நீராட்டு விழா சாமி அம்மா தலைமையில் வேப்பங்குளம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகள் இந்து அன்பக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .