Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
2008ஆம் ஆண்டில், கொழும்பிலும் அதனை அண்டிய சன நெருக்கடிமிக்க பிரதேசங்களிலிருந்தும் 11 இளைஞர்கள் கடத்திக் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படை அதிகாரி, கடும் நிபந்தனைகளுடன் இன்று (14) விடுவிக்கப்பட்டார்.
சஞ்ஜீவ பிரபாத் சேனாரத்ன என்ற கடற்படை அதிகாரியே, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால், இவ்வாறு விடுவிக்கப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago