2025 மே 22, வியாழக்கிழமை

111 தொலைபேசிகளுடன் சிக்கிய தொழிலதிபர்

Freelancer   / 2025 மார்ச் 05 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற 28 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

டுபாயிலிருந்து வந்த சந்தேகநபர், மூன்று சூட்கேஸ்களில் பல்வேறு மாடல்களில் 111 கையடக்கத் தொலைபேசிகளை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X