2025 ஜூலை 14, திங்கட்கிழமை

12,938 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இன்று வரை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 12,938 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


அத்துடன் 3,231 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை இன்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய  473 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 131 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .