2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

138 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு

Editorial   / 2020 மே 05 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலன்னாவை பகுதியில் 27 பேரை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 138 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X