2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Editorial   / 2020 மே 10 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X