2024 மே 02, வியாழக்கிழமை

200 கி.கி போதைப்பொருளுடன் 10 பேர் கைது

Editorial   / 2024 ஏப்ரல் 13 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 200 கிலோகிராம் போதைப்பொருளுடன் 02 மீன்பிடி படகுகளுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படையினர் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .