2024 மே 04, சனிக்கிழமை

20க்கு மேற்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2021 டிசெம்பர் 12 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாவுக்கு எதிரான இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றுக்கொண்ட 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இரண்டாவது தடுப்பூசியை 3 மாதங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸைப் பெறமுடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .