Editorial / 2026 ஏப்ரல் 26 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய பெருமளவிலான 'குஷ்' (Kush) மற்றும் 'ஹஷிஷ்' (Hashish) ஆகிய போதைப்பொருட்களுடன் 22 பௌத்த பிக்குகள் சனிக்கிழமை (25) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ஒரு அனுசரணையாளரின் நிதி உதவியுடன் தாய்லாந்தின் பாங்கொக் நகருக்குச் சென்றுள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் தங்கியிருந்தபோது சாதாரண உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களது கைபேசிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.






7 minute ago
20 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
34 minute ago