2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

24 மணிநேரத்தில் 1,107 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட 1,107 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (06) காலை 6.00 மணி தொடக்கம் இன்று (07) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியிலேயே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களிடமிருந்து 326 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய, மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரை 15,902 பேர், ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3,991 என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .