2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘433 பேர் கைது’

Editorial   / 2019 ஜூலை 07 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு பூராகவும் நேற்றிலிருந்து (06) இன்று (07) வரையான 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வௌ்ளிக்கிழமையன்று (05) மேற்கொள்ளப்பட்டிருந்த சுற்றிவளைப்புகளின் போது, 796 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .