2025 ஜூலை 17, வியாழக்கிழமை

529 பேருக்கு தொற்று இல்லை

Editorial   / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொடை மீன் சந்தை வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் 529 பேர் கொவிட் 19 வைரஸை இனங்காணும் வகையில், பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

எனினும், இவர்கள் அனைவரும் தொற்றுக்கு இலக்காகவில்லையென, பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X