2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

6 ஆவது நபரின் உடல் தகனம்

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 80 வயதுடைய நபர் இன்று (07) மு.ப உயிரிழந்தார்.

உயிரிழந்த நபரின் உடல் இன்று (07) கொடிகாவத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் தகனக் கிரியைகள் நடைபெற்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .