2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘7 பேர் வைத்தியசாலையில் அனுமதி’

Editorial   / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வான் இரண்டு ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிகொண்டதிலேயே விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளானவர்கள் கிளிநொச்சியை சேர்ந்தவர்களென்றும், எனினும் யாருக்கும் பாதிப்பில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு – அவிஸ்ஸாவலை வீதியில் நேற்று இடம்பெற்ற இ.போ.ச பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .