Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 12 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் – மணல் வீதி (4), கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, 751 கிலோகிராமுக்கும் அதிகமானளவில் நேற்று (11) ஒரு தொகை பீடி இலைகளடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நால்வர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பீடி இலைகளின் பொதிகளை யாழ்ப்பாணம் சுங்க காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
20 minute ago
30 minute ago