Editorial / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்த 8 தற்கொலைக் குண்டுதாரிகளும் 18 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளமைத் தொடர்பில், புலனாய்வு பிரிவினர் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இதில் 6 வான்கள், 9 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள், கெப் ரக வாகனம் ஒன்று என்பன குறித்த தற்கொலைத்தாரிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.
குறித்த 18 வாகனங்களில் 6 வாகனங்கள் மாத்திரமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய மொஹமட் முபாரக் மொஹமட் அஸாமின் பெயரில் 3 மோட்டார் சைக்கிள்களும் வானொன்றும் கெப் ரக வாகனமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
11 minute ago
23 minute ago
28 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
28 minute ago
36 minute ago