Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 21 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலைமன்னார் பகுதியிலிருந்து 912 கிலோ 960 கிராம் அளவில் ஒரு தொகை பீடி இலைகளுடன் இலங்கை கடற்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருநு்து 27 மூட்டை பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாகவும், குறித்த மூட்டைகள் நேற்று (20) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் மன்னார், பேசாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென மேலும் தெரிவிக்கப்பட்டது.
11 minute ago
18 minute ago
23 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
23 minute ago
28 minute ago