2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

CIDயில் ஆஜராகுமாறு ரவிக்கு உத்தரவு

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரவி கருணாநாயக்கவை 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி விற்பனை மோசடி தொடர்பில் தவறான சாட்சியம் வழங்கிய குற்றச்சாட்டில், இவ்வாறு வாக்குமூலம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிராதான நீதவான் இந்த உத்தரவை இன்று (29) பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .