2024 மே 23, வியாழக்கிழமை

CIDயில் மைத்திரி 2 மணிநேர வாக்குமூலம்

J.A. George   / 2024 மே 03 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 2 மணிநேர வாக்குமூலம்  வழங்கியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் அவர் இவ்வாறு இன்று (03) வாக்குமூலம் அளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .