Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றாளியுடன் தொடர்பில் இருந்த கராப்பிட்டி, அக்குரஸ்ஸ ஆகிய பிரதேங்களைச் சேர்ந்த 50 பேர், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இன்று (6) தியத்தலாவை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனரென இராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதில் 17 ஆண்களும் 17 பெண்களும் 9 பெண் பிள்ளைகளும் 7 ஆண் பிள்ளைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தியத்தலாவை முகாமில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்தவர்களே தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago