2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அங்கொடையில் ஒருவர் சுட்டுக்கொலை

Kanagaraj   / 2017 ஜனவரி 05 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கொடை, களனிமுல்லை பகுதியில், இன்றுக்காலை 10:20க்கு இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்தவர், மரணமடைந்துவிட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த நபர், பல்வேறான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்றும், பொலிஸாரினால் தேடப்பட்டுவந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .