Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர்க் குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறும் செயற்பாடுகளில் அனைத்துலக தலையீடு அவசியமற்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், நேற்று(08) மாலை ஒக்போர்ட் யூனியனில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் இந்த விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என நாம் காணவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோடிட்டுக்காண்பித்திருப்பதாக ஒக்ஸ்போர்ட் யூனியனின் டுவிட்டர் தளத்தில் டுவிட் செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
45 minute ago
56 minute ago