2025 மே 19, திங்கட்கிழமை

அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் பணிப்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணக்காளர் உயர் தேசிய டிப்ளோமா  பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று வியாழக்கிழமை (29)  மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, கலகம் அடக்கும் பொலிஸாரின் நடவடிக்கை குறித்தான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு பணித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X