2025 ஜூன் 30, திங்கட்கிழமை

’அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை’

Editorial   / 2019 மார்ச் 13 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடையிலிருந்து பொத்துவில் வரையான கடற்கரை பிரதேசங்களில் இன்று (13), காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை வீசக்கூடுமென்றுவளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, கடற்கரையோர பிரதேசங்களில் மழை பெய்யக்கூடிய சாத்திய நிலை காணப்படுவதாகவும், இதனால் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X