2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலியாவின் ​தடை நீங்கியது

Editorial   / 2019 ஜூன் 14 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியப் பிரஜைகள், இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை, மாலைதீவுகளுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகப்பூ​ர்வ டுவிட்டர் வலைதளத்திலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து, அவுஸ்திரேலிய அரசாங்கத்தால், இந்தக் குறுகிய கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு நோக்கம் கருதியே இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .