2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர் உள்ளிட்ட 08 பேர் சுய தனிமையில்

S. Shivany   / 2020 ஒக்டோபர் 07 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாத்தாண்டிய மற்றும் கருவலகஸ்​வெவ பிரதேசத்தைச்  சேர்ந்த 08 பேர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மினுவங்கொட பிரதேசத்தில்  அடையாளம் காணப்பட்ட கொரோனா  தொற்றாளரான பெண்ணின் மகளுக்கு  கல்வி கற்பித்த ஆசிரியர் மற்றும் அவருடன் தொடர்பகளைப் பேணியொரே,   தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .