Editorial / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணியாற்றிய, மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 24 ஊழியர்கள், நேற்று(04) நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக, கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 9 பேருடைய பிசிஆர் பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இவர்களில், 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனரென, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago