2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து

Editorial   / 2019 ஜூன் 14 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பன்னல-இரபடகம பகுதியிலுள்ள ஆடைத்  தொழிற்சாலை ஒன்றில், இன்று (14) அதிகாலை தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

சிலாபம், குருநாகல் பகுதிகளில் உள்ள தீயணைப்புப் பிரிவினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .