2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஆளும் தரப்பு இன்று முக்கிய கலந்துரையாடல்

Editorial   / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி குறித்து கலந்துரையாட ஆளும் தரப்பினர் தயாராகியுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று 08) மாலை 6.00 மணிக்கு, ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

கொரோனா வைரஸால் நாடு தற்போது எதிர்நொக்கியுள்ள நெருக்கடி நிலை குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. 
  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .