2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஆவா குழுவுக்கு வடமாகாண ஆளுநர் பகிரங்க அழைப்பு

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆவா குழுவை சந்திக்க தாம் தயார் என, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (14) பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஆவா குழுவுக்கு பிரச்சினை காணப்படின் அல்லது தீர்வு தேவைப்படின், ​ எந்தவொரு  சந்தர்ப்பத்தில், எந்தவொரு இடத்திலும் தன்னை சந்தித்து கலந்துரையாட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .