2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இ.போ.ச போராட்டம் முடிந்தது

Editorial   / 2019 ஜூன் 13 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கத்தினால் நடத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை, இன்று ​(13) பிற்பகல்) முதல் முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக, அந்தச் சங்கத்தின் பிரதித் தலைவரும் ஊடகச் செயலாளருமான சுனில் டீ சில்வா தெரிவித்தார்.

11ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில், இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே, அதை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்ததாக, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .