Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 மார்ச் 16 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியிலுள்ள இலங்கை மின்சார சபை வளாகங்களில், பாதுகாப்புக்காக முப்படையினரும் இன்று காலை 6 மணிமுதல் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமையவே,மின்நிலையங்கள் மற்றும் உப மின்நிலையங்களின் பாதுகாப்புக்காக, முப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago