2025 ஜூன் 18, புதன்கிழமை

இதுவரை 3 இலட்சம் பேருக்கு தடுப்பூசி

S. Shivany   / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நேற்று(20) 39,078 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 302,857 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் புதிதாக 543 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .