2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

இந்தியத் துணை ஜனாதிபதியை சந்தித்தார் பிரதமர்

Editorial   / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்,  பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை, ஞாயிற்றுக்கிழமை (19) அன்று முற்பகல் அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .