2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இந்தியப் பிரஜை கைது

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறியப்படாத போதைப்பொருள் மற்றும் ஒரு வகை எண்ணெய் வகை என்பவற்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், பொலன்னறுவை-கந்துருவெல பஸ் தரிப்பிடத்தில் வைத்து, இந்தியப் பிரஜையொருவர் நேற்று இரவு (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைத்தந்திருந்த, பெங்களூர் பகுதியைச் சேர்ந்த, 35 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜையை, பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X