2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்று ஒருமணிநேர மின்வெட்டு

Editorial   / 2022 ஜனவரி 24 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றையதினம் ஒருமணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சபுகஸ்கந்த ஆலையில் இயங்காத காரணத்தினால் இன்று (24) ஒரு மணிநேர மின்வெட்டு  அமுல்படுத்தப்படுமென அச்சங்கம் அறிவித்துள்ளது.

குரூப்- ஏ (17.30 முதல் 18.30 வரை)

குரூப்- பீ (18.30 முதல் 19.30 வரை)

குரூப்- ஏ (19.30 முதல் 20.30 வரை)

குரூப்- ஏ (20.30 முதல் 21.30 வரை)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .