2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இரண்டு மாடி கட்டடத்தில் தீப்பரவல்

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி – வனவாசல பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டுமாடி கட்டட வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

நேற்று (10) இரவு, குறித்த வீட்டில் திடீரென தீப்பரவியுள்ளமையை அடுத்து, அங்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினரால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .