Editorial / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இதுவரை 250 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில், 9 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென, வைத்தியசாலை பணிப்பாளர் அநுஜ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
இனங்காணப்பட்டோரில் 8 பேர் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர் பொலன்னறுவை-மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
2 minute ago
2 minute ago
10 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
2 minute ago
10 minute ago
57 minute ago