2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

இரவு 11 மணிவரை மின்னல் எச்சரிக்கை

Editorial   / 2025 ஒக்டோபர் 17 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய, வடமத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும், அம்பாறை மாவட்டத்திற்கும் இன்று (17) வௌ்ளிக்கிழமை இரவு 11:00 மணி வரை கடுமையான மின்னல் எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.

அறிவிப்பின்படி, 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்குதல்களால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கும் பாதுகாப்பாக இருக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .