2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 33 பேர் தொடர்பில் வெளியான தகவல்

Editorial   / 2020 மே 05 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று (04) இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 33 பேரில் 31 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரகள் வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்தவர்கள் என, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய இருவரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X